000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a ஆடல்வல்லான் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a எட்டுத்திருக்கைகளுடன் ஆடல்வல்லான் அமர்ந்தாடும் கோலம் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a 108 ஆடல் வகைகளில் ஒன்றான இக்கரணம் இராஜசிம்ம பல்லவனுக்கு மிகவும் விருப்பமானதாக இருக்க வேண்டும். இக்கரணத்தில் இறைவன் எட்டுத் திருக்கைகளுடன் திகழ்கிறார். ஜடாமகுடம் தரித்துள்ளார். மார்பில் முப்புரிநூல் உடலின் பின்புறம் செல்கிறது. கைகளில் தோள்வளைகளும், முன்வளைகளும் காட்டப்பட்டுள்ளன. அரையாடை அணிந்துள்ள இறைவன் ஆடல்வல்லான் கருடாசனத்தில் அமர்ந்தவாறு இடது காலை பின்பக்கமாக வளைத்து உயர்த்தியுள்ளார். இடையின் ஆடை முன்னே தொங்குகிறது. வலது முன் கை மார்பின் குறுக்காக செல்கிறது. இடது முன் கை மேல் நோக்கி தலைக்கு மேலே சென்று வளைந்துள்ளது. மற்ற கைகளில் வியப்பு முத்திரை, கடக முத்திரை, உடுக்கை, நாகம், ஆகியன தெரிகின்றன. உடலை முன்பக்கமாக பக்கவாட்டில் நகர்த்தி ஆடும் நடமாக இது அமைந்துள்ளது. |
653 | : | _ _ |a ஆடல்வல்லான், மணல்கல், இராஜசிம்மவர்மப்பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், புஜங்கத்தரார்ச்சிதம், சிவவடிவங்கள், ஆடல் சிற்பம், சிவன் சிற்பங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a இறவாதீஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.84544398 |
915 | : | _ _ |a 79.7049965 |
995 | : | _ _ |a TVA_SCL_000001 |
barcode | : | TVA_SCL_000001 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_000001_இறவாதீஸ்வரர்-கோயில்_ஆடல்வல்லான்-001.jpg | : |
![]() |
Primary File | : |